நினைவில் சிரிக்கிறேன்
நிஜத்தில் அழுகிறேன்
கனவில் விழிக்கிறேன்
உன்னை காணாமல் தவிக்கிறேன் ♥
**************************************
உண்மையாக
நேசித்த இதயத்தை விட்டு
பிரிந்து விடாதே
எத்தனை இதயங்கள்
உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல்
ஆகாது ♥♥
**************************************
உன்னோடு பழகிய போது தான்
என் இதயம்
நட்பின் வலிமையை அறிந்துகொண்டது
உன்னோடு வாழ்ந்தபோது தான்
என் இதயம்
வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்துகொண்டது....
**************************************
♥...உன்னைவிட்டு...♥
♥...விலக முயல்கிறேன்...♥
♥...அலைகளாய்...♥
♥...விடாமல்...♥
♥...உள்ளிழுத்து கொண்டிருக்கிறது...♥
♥...உன் நினைவுகள்...♥
♥...கடலாய்...♥
*************************************
உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை
நான் அவளை காதலிப்பது
உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை
அவள் வேறோருவனை காதலிப்பது...♥
**************************************
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
இதழ் திறந்து பேசும் மலர்,
விழி திறந்து பார்க்கும் சூரியன்,
இமைக்காத வானம்,
இனிமையான உலகம்,
அன்பான நட்பு,
எல்லாம் உனக்காக காத்திருக்க,
நீ மட்டும் விழிக்காமல் இருக்காலாமா,
எழுந்திரு..
காலை வணக்கம்..
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அவளை
சிறைபிடிக்க
நினைத்து...
நான் கைதியானேன்
**********************
No comments:
Post a Comment