மௌனித்தலிலும்... வலிகளடா
பேசவே கூடாதென்ற
முடிவோடு தான் மௌனித்தேன் ..
அரைகுறை கனவினில்
உந்தன் புன்னகை
கண்ணில் தெரியும்வரை....
மௌனித்தலிலும்... வலிகளடா
உன்னோடு மட்டும்
உன்னிடம் மட்டும்........!
மறுக்கப்படும் அன்பின் வலி
உனக்கு பிரியமான
ஒன்றாகவே மாறி விட முயலுகிறேன்
உனக்கான பிரியம்
எது என்று அறியாமலேயே ....
மென்று விழுங்கும் வார்த்தையுடன் நீ
மறுக்கப்படும் அன்பின் வலி
Subscribe to:
Posts (Atom)