என் நண்பனுக்காக...
கண்டீரா யாரேனும் என்
நண்பனை கண்டீரா?
கண்டால் சொல்லுங்கள்
நான் காணமல் தேடுகிறேன் என்று….
நண்பனை கண்டீரா?
கண்டால் சொல்லுங்கள்
நான் காணமல் தேடுகிறேன் என்று….
எத்தனை துயர் துடைத்தாய் இன்று
ஏனோ நீயும்தான் துயர்கொடுத்தாய்
பொருப்புள்ள உன் சிறகை அங்கே
கட்டி வைத்ததும் யாரோ?
ஏனோ நீயும்தான் துயர்கொடுத்தாய்
பொருப்புள்ள உன் சிறகை அங்கே
கட்டி வைத்ததும் யாரோ?
No comments:
Post a Comment