Pages

மௌனித்தலிலும்... வலிகளடா



பேசவே கூடாதென்ற 

 முடிவோடு தான் மௌனித்தேன் .. 

அரைகுறை கனவினில் 

 உந்தன் புன்னகை 

 கண்ணில் தெரியும்வரை.... 

மௌனித்தலிலும்... வலிகளடா 

உன்னோடு மட்டும் 

 உன்னிடம் மட்டும்........!

No comments:

Post a Comment