உன் குரல் கேட்டாலே உதிரத்தில்
அலையடிக்கும்...
உன் குரல் போதும்...
உயிரின் அணுவும அதிரும்..
எந்த பட்டு கேட்ட போதும் உந்தன்
நினைவே நெஞ்சில் மோதும்...
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்....
அலையடிக்கும்...
உன் குரல் போதும்...
உயிரின் அணுவும அதிரும்..
எந்த பட்டு கேட்ட போதும் உந்தன்
நினைவே நெஞ்சில் மோதும்...
என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்....
No comments:
Post a Comment