Pages

மௌனித்தலிலும்... வலிகளடா

பேசவே கூடாதென்ற 
 முடிவோடு தான் மௌனித்தேன் .. 
அரைகுறை கனவினில் 
 உந்தன் புன்னகை 
 கண்ணில் தெரியும்வரை.... 
மௌனித்தலிலும்... வலிகளடா 
உன்னோடு மட்டும் 
 உன்னிடம் மட்டும்

No comments:

Post a Comment