எல்லா நதிகளையும் உள்வாங்கி
கடலென உருமாறி நிற்கும்
பெருவெளியை போல
உன் நேசத்தை மட்டுமல்ல
கோபங்களையும் உள்வாங்கிதான்
காதலாய் உருமாறி நிற்கிறேன்...!
கடலென உருமாறி நிற்கும்
பெருவெளியை போல
உன் நேசத்தை மட்டுமல்ல
கோபங்களையும் உள்வாங்கிதான்
காதலாய் உருமாறி நிற்கிறேன்...!
No comments:
Post a Comment