Pages

கவிதைகள் சொல்லவா?

இதயம் கூட
இடைவெளி விட்டுத்தான்
துடிக்கும்!
அந்த இடைவளி கூட
உன்னைப்பற்றித்தான்
நினைக்கும்... ♥

********************

எனக்கு பிடித்தது போல்
உன்னை படைத்த இறைவன்
ஏனோ எனக்கென்று எழுதாமல்
விட்டு விட்டான் உன்னை....

********************

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசைதான்
காதல் ♥ ♥ ♥

********************

கண்ணில் கண்ட பெண்ணை
நேசிப்பதை விட,
உன்னை கருவில் சுமந்த
தாயை நேசி
உன்னையும் ஒரு பெண் நேசிப்பாள் ♥ ♥ ♥.

********************

விடியும் வரை தெரியாது, 
நடந்தது கனவு என்று...... 

... அன்பும் அப்படித்தான்.. 
பிரியும் வரை தெரியாது. 
எவ்வளவு ஆழமானது என்று....

*********************

Orumurai Kadhalum Natpum Sandhithu kondana...

Kadhal: Naan vandhuvitta piragu nee edharku...?

Nattpu: Nee vittu sendra piragu, Kanneer thudaippadharkku...

*********************

Imai pozhudhum idai vidaamal..
Alavukku adhigamaaga
enn manadhil pudhaindhirukkum

Unn ninaivugaley.....

Unn mouna nerangalil ennai
mirugamaai maatrugiradhu...

**********************

தனிமையைத்
தேடுகிறேன்!
என்னுள் புதைந்த
உண்மைகளை
மறப்பதற்கு
உன் நினைவுக்குள்!

**********************

நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன்

**********************

சந்திக்கும்போது

எதார்த்தமாக அமைந்தாலும்

சாகும் வரை

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது.

"நட்பு"......

***********************

Unakkaaga kaathiruppadhai vida...
Enn maranathirkaaga kaathirukkalaam....

Adhu mattumey oru naal nichayam ennai thedi varum.....

***********************

நீ பார்த்த நிலவு அழகா?
நான் பார்த்த நிலவு அழகா?
நீ வானத்தை பார்க்கிறாய்
நானோ உன் முகத்தை பார்க்கிறேன்

***********************

No comments:

Post a Comment