இதயம் கூட
இடைவெளி விட்டுத்தான்
துடிக்கும்!
அந்த இடைவளி கூட
உன்னைப்பற்றித்தான்
நினைக்கும்... ♥
********************
எனக்கு பிடித்தது போல்
உன்னை படைத்த இறைவன்
ஏனோ எனக்கென்று எழுதாமல்
விட்டு விட்டான் உன்னை....
********************
தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசைதான்
காதல் ♥ ♥ ♥
********************
கண்ணில் கண்ட பெண்ணை
நேசிப்பதை விட,
உன்னை கருவில் சுமந்த
தாயை நேசி
உன்னையும் ஒரு பெண் நேசிப்பாள் ♥ ♥ ♥.
********************
விடியும் வரை தெரியாது,
நடந்தது கனவு என்று......
... அன்பும் அப்படித்தான்..
பிரியும் வரை தெரியாது.
எவ்வளவு ஆழமானது என்று....
*********************
Orumurai Kadhalum Natpum Sandhithu kondana...
Kadhal: Naan vandhuvitta piragu nee edharku...?
Nattpu: Nee vittu sendra piragu, Kanneer thudaippadharkku...
*********************
Imai pozhudhum idai vidaamal..
Alavukku adhigamaaga
enn manadhil pudhaindhirukkum
Unn ninaivugaley.....
Unn mouna nerangalil ennai
mirugamaai maatrugiradhu...
**********************
தனிமையைத்
தேடுகிறேன்!
என்னுள் புதைந்த
உண்மைகளை
மறப்பதற்கு
உன் நினைவுக்குள்!
**********************
நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன்
**********************
சந்திக்கும்போது
எதார்த்தமாக அமைந்தாலும்
சாகும் வரை
எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது.
"நட்பு"......
***********************
Unakkaaga kaathiruppadhai vida...
Enn maranathirkaaga kaathirukkalaam....
Adhu mattumey oru naal nichayam ennai thedi varum.....
***********************
நீ பார்த்த நிலவு அழகா?
நான் பார்த்த நிலவு அழகா?
நீ வானத்தை பார்க்கிறாய்
நானோ உன் முகத்தை பார்க்கிறேன்
***********************
No comments:
Post a Comment