Pages

மலர் வந்து பேசாததால் இளம் தென்றல் தீயானதே..

உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....

உனை இங்கு காணாததால் உலகங்கள் போய்யானதே...
மலர் வந்து பேசாததால் இளம் தென்றல் தீயானதே..

உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்....

இதயமே இதயமே உருகுதே உருகுதே
நிழலென தொடரும் தொடரும் எனது ஜீவனே.............!!!

No comments:

Post a Comment