Pages

இருதலை கொள்ளி எறும்பாய் என்னுள் எரிகின்றது குழப்பம்

விலகி விடு
என்கிறது
சூழல்!

இப்படியே
இருந்து விடு
என்கிறது
மனது!

இருதலை கொள்ளி
எறும்பாய்
என்னுள்
எரிகின்றது
குழப்பம்!

No comments:

Post a Comment