ஓயாது
உன்னை
திட்டிகொண்டிருப்பதால் . .
என் உள்ளத்தில்
நீ இல்லை
என்று எண்ணிவிடாதே . .
என் சிந்தனை எப்போதும்
உன்னை மட்டும் தான்
சுற்றிகொண்டிருக்கிறது ,
உனக்கு அன்னையாக
என்னாலும் உன்னை
சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்
உள்ளத்தால் உயிரால். .
திட்டிகொண்டிருப்பதால் . .
என் உள்ளத்தில்
நீ இல்லை
என்று எண்ணிவிடாதே . .
என் சிந்தனை எப்போதும்
உன்னை மட்டும் தான்
சுற்றிகொண்டிருக்கிறது ,
உனக்கு அன்னையாக
என்னாலும் உன்னை
சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்
உள்ளத்தால் உயிரால். .
No comments:
Post a Comment