எதற்கும்
காரணம் கேட்டகாதே
விதியின்
வஞ்சகம் இது
நிஜங்களை
வெறுக்க செய்தாய்
அதனால்தானே
கனவுகளை நம்பினேன்
உன்னை காணும்வரை
நிமிடங்களை கணக்கிட்டு
செலவு செய்தேன்
இன்று அனுமதியின்றி
நகர்ந்துகொண்டிருகிறது
ஒவ்வொரு வினாடியும் .....
இதுவரை உன்னை
காண்பதற்காக
என் கால்களை
வேலை வாங்கினேன்
எவர் கண் பட்டதோ
இருவேறு கூறுகளாக
இருக்கிறோம் இன்று !
இனியும் என் கண்கள்
உனக்காக
அழாமல் இருக்கட்டும் ,
உன் சுடும் சொற்கள்
சுடாமல் இருந்தால் ......
தணல் பூவிலும்
தஞ்சமடைவேன் !
காரணம் கேட்டகாதே
விதியின்
வஞ்சகம் இது
நிஜங்களை
வெறுக்க செய்தாய்
அதனால்தானே
கனவுகளை நம்பினேன்
உன்னை காணும்வரை
நிமிடங்களை கணக்கிட்டு
செலவு செய்தேன்
இன்று அனுமதியின்றி
நகர்ந்துகொண்டிருகிறது
ஒவ்வொரு வினாடியும் .....
இதுவரை உன்னை
காண்பதற்காக
என் கால்களை
வேலை வாங்கினேன்
எவர் கண் பட்டதோ
இருவேறு கூறுகளாக
இருக்கிறோம் இன்று !
இனியும் என் கண்கள்
உனக்காக
அழாமல் இருக்கட்டும் ,
உன் சுடும் சொற்கள்
சுடாமல் இருந்தால் ......
தணல் பூவிலும்
தஞ்சமடைவேன் !
No comments:
Post a Comment