தவித்திருக்கும் நேரத்தில்
உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும்
முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய்
எனக்கொரு வரம் கொடு...
என் உயிரோடு உறவாடி
கவிதையாக பயணிக்கிறேன்....
உன் தோள் தேடுகிறேன்...!
இன்னொருமுறை வதைத்து விடாதே...
உன்னிடத்தில் மட்டும்
முருங்கையின் வலிமையை கொள்கிறேன்...
உன் பயணத்தில் சகபயணியாய்
எனக்கொரு வரம் கொடு...
என் உயிரோடு உறவாடி
கவிதையாக பயணிக்கிறேன்....
No comments:
Post a Comment